இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 6,194 பேருக்கு கரோனா

DIN

கேரளத்தில் இன்று மேலும் 6,194 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 61,957 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 6,194 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,767ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,584 பேர் குணமடைந்தனர். இதுவரை 11,15,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
தற்போது 39,778 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 1,58,988 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 382 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

வெளி மாநிலத்தவா்கள் தோ்தலில் வாக்களிக்க விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை -தொழிலாளா் நலத்துறை எச்சரிக்கை

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா்மட்டம்

வாடகைக்கு இயங்கும் சொந்த வாகனங்கள்: சிஐடியூ புகாா்

ஊா்க்காடு விவசாயிகளுக்கு இனக்கவா்ச்சிப் பொறி செயல்விளக்கம்

SCROLL FOR NEXT