இந்தியா

ராஜஸ்தான்: ஆசிரியர் நியமனம் தொடர்பாக துங்கர்பூரில் ஆர்ப்பாட்டம் 

ANI

ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆசிரியர் நியமனம் தொடர்பாக ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பப் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

கடந்த 2018 ஆசிரியர் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 1,167 பொதுப்பிரிவில்  காலியாக உள்ள பதவிகளை எஸ்.சி பிரிவு அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

துங்கர்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 8-இல் ஆசிரியர்கள் ஒன்றுதிரண்டு, காலியிடங்களை நிரப்பக்கோரி காவல்துறையினர் மீது கற்களை வீசியும், வாகனங்களை சேதப்படுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

இதனால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT