இந்தியா

பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 13 கிலோ ஹெராயின் பறிமுதல்

DIN

சண்டிகர்: பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 13 கிலோ ஹெராயின் போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வியாழனன்று எல்லைப் பாதுகாப்புப்படையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘விழிப்புடன் செயல்பட்டு வரும் நமது படையினர் எல்லைக்கு மறுபகுதியில் இருந்து நடைபெறும் போதைமருந்து கடத்தல் சம்பவங்களைத் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் நடைபெற்ற ஒரு தேடுதல் வேட்டையின்போது பெரோஸ்பூர் மாவட்டத்தில், 116-ஆவது பட்டாலியன் பிரிவினைச் சேர்ந்த வீரர்கள் 13 கிலோ ஹெராயின் நிரப்பப்பட்ட நான்கு பிளாஸ்டிக் டப்பாக்களை கண்டெடுத்தனர். அந்த ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.65 கோடியாகும்’ தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

ம.பி.யில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட கமல் நாத்: வைரலாகும் விடியோ

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

SCROLL FOR NEXT