இந்தியா

சீனர்கள் ஆக்கிரமித்த நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? - ராகுல் கேள்வி

DIN

சீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை, பொருளாதார சரிவு போன்றவை கடுமையாக விமர்சித்து வந்த ராகுல் காந்தி, இந்தியா, சீனா எல்லைப் பிரச்னை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் சுட்டுரை பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

"சீனர்கள் நமது நிலத்தை ஆக்கிரமித்து கையகப்படுத்தியுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? அல்லது இதுவும் கடவுளின் செயல் என்று விட்டுவிடப் போகிறதா?" மத்திய அரசு என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT