இந்தியா

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா; 21 பேர் பலி

DIN

தில்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 4,266 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து, மொத்தம் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் எண்ணிக்கை 2,09,748-ஆக உயா்ந்துள்ளது. மேலும், இந்நோய்த் தொற்றால் 21 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால், ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 4,687 -ஆக உயா்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 26,907 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல், இன்று 2,754 போ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,78,154-ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை மட்டும் 60,580 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 1,329 ஆக அதிகரித்துள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

SCROLL FOR NEXT