இந்தியா

“இளைஞர்கள் அரசியலில் ஈடுபடத் தயங்கக் கூடாது”: தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

DIN

அரசியலில் ஈடுபட இளைஞர்கள் தயங்கக்கூடாது என தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பல்கலைக்கழக மாணவர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார்.

ஹரியாணாவின் சோனிபாட்டில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பங்கேற்றார். அப்போது பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசிய அவர், “நீங்கள் மாற்றத்தின் ஒருபகுதியாக இருக்க விரும்பினால், அரசியலில் ஈடுபடத் தயங்கக்கூடாது. அரசாங்கத்திற்கு திறமையான மற்றும் அறிவுள்ள வல்லுநர்கள் தேவை.” எனத் தெரிவித்தார்.

மேலும், “கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் அரசியலில் ஈடுபடவேண்டும். ஒரு வெற்றிகரமான கொள்கைக்கு பொதுவான பிணைப்பு அவசியம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT