இந்தியா

மணிப்பூரில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து போக்குவரத்து துண்டிப்பு

ANI

மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவு காரணமாக, தொடர்ந்து நான்காவது நாளாகத் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிஐபிஎல் திட்ட மேலாளர் ஜெய்சன் கூறுகையில், 

தேசிய நெடுஞ்சாலை இணைப்பை மீண்டும் தொடங்க நிர்வாகம் முயற்சித்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் மீண்டும் தொடங்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம், ஆனால் வானிலை சாதகமாக இல்லாவிட்டால் அதிக நேரம் ஆகக்கூடும் என்று அவர் கூறினார்.

அக்டோபர் 26 முதல் அக்டோபர் 29 வரை மணிப்பூரில் லேசான மழை பெய்யும் மேகமூட்டமான வானிலை காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் இன்று 19 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT