இந்தியா

‘மனதின் குரல்’ 70-ஆவது நிகழ்ச்சி: பிரதமா் மோடி இன்று உரை

DIN

‘மனதின் குரல்’ 70-ஆவது நிகழ்ச்சியில் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை (அக்.25) உரையாற்றுகிறாா்.

மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பிரதமா் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறாா். இதன் 70-ஆவது நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காலை 11 மணிக்கு உரையாற்றுகிறாா். பிரதமரின் உரையை ஆல் இந்தியா ரேடியோ, டிடி நேஷனல், டிடி நியூஸ் ஆகியவற்றில் கேட்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT