நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, '' நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள். வரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் கரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தாண்டு மிகவும் எளிமையான கொண்டாடும் சூழல் உருவாகியுள்ளது.
கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட்ட வேண்டும்'' என்று கூறினார்.