இந்தியா

ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கரோனா

DIN

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு அறிகுறியற்ற கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனை அவர் சுட்டுரையில் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இருப்பினும், தான் நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கியில் பணிகள் வழக்கம்போல் பணிகள் நடைபெறும் எனக் குறிப்பிட்ட அவர் கான்பிரன்ஸிங், தொலைபேசி மூலம் அனைத்து நாள்களிலும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

SCROLL FOR NEXT