இந்தியா

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் மோதல்: பாதுகாப்புப் படை வீரர் பலி

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தில் சனிக்கிழமை நக்சலைட்டுகளுடன் ஏற்பட்ட மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் தடூரில் நக்சல் அமைப்பினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியானார். மேலும் ஒருவர் காயமடைந்தார். 

படுகாயமடைந்த வீரர் தற்போது சிகிச்சையில் இருப்பதாகவும், நல்ல உடல்நிலையுடன் அவர் உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT