பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் இன்னும் சற்று நேரத்தில் (மாலை 6 மணிக்கு) உரையாற்றுகிறார்.
நாட்டில் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், ஒரு தகவலுடன் உரையாற்றப் போதவாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை வரவுள்ளது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி உரையாற்றுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் உரையை நேரலையில் காண: இங்கே க்ளிக் செய்யவும்..