இந்தியா

இன்னும் சற்று நேரத்தில் மோடி உரை: நேரலையில் காண..

DIN


பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் இன்னும் சற்று நேரத்தில் (மாலை 6 மணிக்கு) உரையாற்றுகிறார்.

நாட்டில் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில், ஒரு தகவலுடன் உரையாற்றப் போதவாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, தீபாவளிப் பண்டிகை வரவுள்ளது. இந்தச் சூழலில் பிரதமர் மோடி உரையாற்றுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் உரையை நேரலையில் காண: இங்கே க்ளிக் செய்யவும்.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT