இந்தியா

கரோனா விதிமுறைகள் மீறல்: பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு

DIN

இந்தூர்: கரோனா விதிமுறைகளை மீறியதாக மத்தியப் பிரதேச பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தினேஷ் பவ்சார். இவர் கடந்த 19-ஆம் தேதியன்று சன்வேர் தாலுகாவில் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் நடத்திய சாலைப் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தோற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு மாநிலத்தில் அமலில் உள்ள கரோனா விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் இந்தூர் காவல்துறையினர் தினேஷ் பவ்சார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT