இந்தியா

தாணேவில் புதிதாக 1,264 பேருக்குத் தொற்று: மீட்பு விகிதம் 90 சதவீதமாக உயர்வு

PTI

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் புதிதாக 1,264 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 2,01,734 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம், தொற்று பாதித்து இதுவரை 90 சதவீதம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். திங்களன்று 29 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 5,100 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை, கல்யாண் நகரத்தில் அதிகபட்சமாக 48,106 ஆகவும், தாணே நகரத்தில் 44,093 ஆகவும் மற்றும் நவி மும்பை 42,417 ஆகவும் தொற்று பதிவாகியுள்ளன.

தற்போது வரை, மாவட்டத்தில் 13,404 பேர் மருததுவமனையில் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 1,83,230 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தாணே நகரில் கரோனா மீட்பு விகிதம் 90 ஆக உள்ளது. 

அண்டை நாடான பால்கரைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மாவட்டத்தில் இதுவரை 39,341 கரோனா தொற்றும், 840 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT