குத்துச் சண்டை வீரர் துரியோதன் சிங் நெகிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குத்துச் சண்டை வீரர் துரியோதன் சிங் நெகி (69 கிலோ). இவர் தற்போது தில்லி பாட்டியாலாவில் உள்ள சாய் நிஸ்நிஸ் மையத்தில் பயிற்சியில் உள்ளார். அவருக்கு அறிகுறி அற்ற நிலையில் கரோன தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர், கொலம்பிய ஆசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.