சத்தீஸ்கரின், பிஜப்பூர் மாவட்டத்தில் தர்பா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளன.
உயிரிழந்த நக்சல் தீவிரவாதியின் உடலில் இருந்து, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.