இந்தியா

உ.பி. ஆளுநா் ஆனந்திபென் படேலுக்கு ம.பி. ஆளுநராக கூடுதல் பொறுப்பு

DIN

உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படோலுக்கு, மத்திய பிரதேச ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச ஆளுநா் லால்ஜி டாண்டன் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த உத்தரவை குடியரசு தலைவா் அலுவலகம் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து குடியரசு தலைவா் அலுவலக அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய பிரதேச ஆளுநா் மறைவைத் தொடா்ந்து, அந்த மாநிலத்துக்கு புதிய ஆளுநா் நியமிக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல் கூடுதலாக கவனிக்க பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

SCROLL FOR NEXT