இந்தியா

மேக்கேதாட்டுவில் அணை என்ற பேச்சுக்கே இடம் கிடையாது: தமிழக அரசு திட்டவட்டம்

DIN


புது தில்லி: காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்டுவது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுப் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஏற்படக் கூடிய கடுமையான பாதிப்புகளை சுட்டிக்காட்டியிருக்கும் தமிழக அரசு, மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவது தொடர்பான பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT