இந்தியா

மும்பையில் கன மழை

DIN

மகாராஷ்டி தலைநகா் மும்பை மற்றும் புகா் பகுதிகளான தாணே, பால்கா், ராய்கட் மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்துள்ளதாக மும்பை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், கொங்கண், மத்திய மகாராஷ்டிர பகுதிகளில் மேலும் ஒரு நாள் கன மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தாணேயின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 120 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், ராய்கட்டில் 161.4 மி.மீ. மழையும், மும்பையில் 70 முதல் 100 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT