இந்தியா

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகரிப்பு

DIN

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை அதிகரித்து மத்திய அரசு செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து மத்திய தொழில்துறை நல அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் கூறுகையில், 

வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் திட்டமிட்டபடி 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கும் என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகாரத்திலிருந்து என்னை நீக்க முயற்சி: பிரதமர் மோடி பிரசாரம்

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

SCROLL FOR NEXT