இந்தியா

தண்ணீர் திருடினால் ஜெயில்: குஜராத்தில் சட்டம் நிறைவேறியது

27th Jul 2019 03:32 PM | C.P.சரவணன்

ADVERTISEMENT

 

குஜராத் மாநிலத்தில் தண்ணீரைத் திருடுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

அம்மாநில சட்டசபையில் நேற்று, இரு மசோதாக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த மசோதாக்களின் படி விவசாயத்திற்கான நீரைத் திருடினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் ஒன்றரை ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்படும் என்ற விதி மாற்றப்பட்டு, 2 லட்சம் ரூபாய் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உங்க ஊரில் மட்டும் நல்ல சட்டத்தை போட்டுக்கோங்க என்று மக்களின் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT