நிகோபார் தீவுகளில் இன்று பிற்பகல் 4.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது.
கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இதனால், மக்கள் அலறியடித்துக் கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.