விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகள் - புகைப்படங்கள்

DIN
பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி 313 கிலோ தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி 313 கிலோ தூக்கி முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
பெண்களுக்கான 71 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
பெண்களுக்கான 71 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோவில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் ஜூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ ஜூடோவில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் ஜூடோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
பெண்களுக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சுஷிலா தேவி லிக்மாபம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கனடாவின் மாயா லேலோர்.
பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கனடாவின் மாயா லேலோர்.
வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரியாவின் தைவோ லியாடி, தங்கப் பதக்கம் வென்ற கனடாவின் மாயா லேலோர் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற நராவ்வின் மாக்சிமினா யூபா.
வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரியாவின் தைவோ லியாடி, தங்கப் பதக்கம் வென்ற கனடாவின் மாயா லேலோர் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற நராவ்வின் மாக்சிமினா யூபா.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லான் பவுல்ஸ் மகளிர் ஃபோர்ஸ் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கே.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான லான் பவுல்ஸ் மகளிர் ஃபோர்ஸ் இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற இந்தியாவின் சௌபே, பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT