சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் நாட்டின் நொசோமி ஒகுஹாராவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் பி.வி. சிந்து. இதனையடுத்து தில்லு விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடியை சந்தித்து ஆசிபெற்றார்.