அரசியல்

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி - புகைப்படங்கள்

DIN
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த சந்தோஷ் பாபுவுக்கு தலைமை அலுவலக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த சந்தோஷ் பாபுவுக்கு தலைமை அலுவலக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.
சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 8 ஆண்டுகள் உள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.
சந்தோஷ் பாபு குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக தமிழக அரசின் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அருகில் தலைமை அலுவலக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தில்...
செய்தியாளர்கள் சந்திப்பில் நன்றி தெரிவித்த சந்தோஷ் பாபு.
செய்தியாளர்கள் சந்திப்பில்...
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவிக்கும் சந்தோஷ் பாபு.
செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தோஷ் பாபு.
செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
ஆழ்வார்பேட்டையில் அலுவலகத்தில்...
செய்தியாளர்களின் கேள்வியை உன்னிப்பாக கேட்கும் கமல்ஹாசன்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தெரிவிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.
செய்தியாளர்களிடமிருந்து விடை பெற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றி! -பிரதமர் மோடி

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணம் - புகைப்படங்கள்

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

SCROLL FOR NEXT