சென்னை மெரீனாவில் அமைக்கப்பட்டு வரும் நினைவு மண்டபப் பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டப கட்டுமானப் பணி ஃபீனிக்ஸ் வடிவம் போன்று வடிவமைப்படும். இந்த நினைவு மண்டபப் பணிகள் இன்னும் 5 மாதங்களில் நிறைவுபெற்று திறக்கப்படும் என்றார்.