மகாராஷ்டிராவில் கடும் தண்ணீர் பஞ்சம் - புகைப்படங்கள்
DIN
மகாராஷ்டிராவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தெலம்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஊர் மக்கள் தானேவில் உள்ள கிணற்றிலிருந்து நீரை சேகரிக்கின்றனர்.மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் இருந்து குடிநீரை சேகரித்து, வீட்டுக்கு எடுத்து செல்லும் இளம் பெண்.மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் இருந்து குடிநீரை சேகரித்து வீட்டுக்கு எடுத்து செல்லும் சிறுமி.மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கிணற்றில் இருந்து குடிநீரை சேகரித்து, வீட்டுக்கு எடுத்து செல்லும் மூதாட்டி ஒருவர்.