அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது.ஒற்றைத்தலைமை என்ற முழக்கம் எழுந்துவரும் நிலையில், ஒரே மேடையில் ஈபிஎஸ் - ஓபிஎஸ்.ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு, அடுத்த அதிமுக பொதுக்குழுக் கூட்டம் குறித்த தேதி அறிவிக்கப்பட்டது.ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுந்தன.ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கை ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், பொதுக்குழுவிலிருந்து ஓபிஎஸ் வெளியேறினார்.அதிமுக பொதுக்குழு மேடையில்..