செய்திகள்

அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - புகைப்படங்கள்

DIN
சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா ரயில் நிலையத்தில், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, ​​இளைஞர்கள் தீ வைத்த ரயிலில் இருந்து எழும் கரும்புகை மூட்டம்.
சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா ரயில் நிலையத்தில், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, ​​இளைஞர்கள் தீ வைத்த ரயிலில் இருந்து எழும் கரும்புகை மூட்டம்.
சப்ரா ரயில் நிலையத்தில் அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்து போராட்டம் நடத்தினர்.
போஜ்பூரில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, ​​போராட்டக்காரர்களைக் கலைக்க, கண்ணீர்புகைப் பிரயோகம் செய்த காவலர்.
பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்திலுள்ள பாபுவா ரயில் நிலையத்தில், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் ரயிலின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
பீகார் மாநிலத்தில் பாபுவா ரயில் நிலையத்தில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய இளைஞர்கள்.
'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஞ்சியில் இளைஞர்கள் போராட்டம்.
பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து அழைத்துச் செல்லும் காவல்துறையினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT