செய்திகள்

கங்கையில் வெள்ளபெருக்கு - புகைப்படங்கள்

DIN
கட்டாக்கில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் அபாயக் கட்டத்துக்கு மேல் வெள்ளம் பாயும் மகாநதியை கண்டு களிக்க அலைமோதிய மக்கள் கூட்டம்.
கட்டாக்கில், தொடர்ந்து பெய்து வரும் பருவமழையால் அபாயக் கட்டத்துக்கு மேல் வெள்ளம் பாயும் மகாநதியை கண்டு களிக்க அலைமோதிய மக்கள் கூட்டம்.
கட்டாக்கில், பருவமழையைத் தொடர்ந்து, மகாநதி ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பிரயாக்ராஜில், பருவ மழையைத் தொடர்ந்து பெய்து வருவதால் கங்கை மற்றும் யமுனையில் நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழைநீர்.
தொடர் மழையால் கங்கை மற்றும் யமுனை நதியில் வெள்ளபேருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழைநீர். இடம்: பிரயாக்ராஜ்
கட்டாக் அருகே முண்டலி தடுப்பணையில் நீர்வரத்து சரிந்த போதிலும், முழங்கால் அளவு மழைநீரில், பயணிக்கும் ஒரு நபர்.
மகாநதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இடுப்பளவு தண்ணீரில் நடந்து வரும் ஒரு நபர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT