விமானத்தில் பயனம் செய்த அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தியபின் அனுமதிக்கப்பட்டனர்.விமானம் புறப்பட்ட பிறகு நடுவானில் உறவினர்கள் மத்தியில் மணமகன், மணமகளுக்கு தாலி கட்ட திருமணம் நடைபெற்றது.கரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில் இவர்கள் நடுவானில் திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.