யமுனை ஆற்றில் நீா்மட்டம் குறைந்து வருவதால் தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என அச்சம்.வறண்ட நிலையில் யமுனை நதி.ஆற்றில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் கட்டி வைக்கப்பட்டு படகுகள்.வாஜிராபாத்தில் 1965-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றின் நீர் குறைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது.