மெரீனா செல்லும் சாலைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடிய கடற்கரை சாலை.வெறிச்சோடிய கடற்கரை சாலை.மக்கள் இல்லாத மெரீனா கடற்கரை.கடற்கரை சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளைக் கொண்டு மூடியதால் வெறிச்சோடிய கடற்கரை.சென்னையின் முக்கியப் பொழுதுபோக்கிடமாகத் திகழும் மெரீனா கடற்கரை இன்றோ வெறிச்சோடியது.பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் அதிகளவில் கூடினால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அரசு தடை விதிப்பு.கரோனா அச்சம் தொடர்பாக 15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.