செய்திகள்

வெறிச்சோடிய மெரீனா - புகைப்படங்கள்

DIN
மெரீனா செல்லும் சாலைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடிய கடற்கரை சாலை.
மெரீனா செல்லும் சாலைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடிய கடற்கரை சாலை.
வெறிச்சோடிய கடற்கரை சாலை.
மக்கள் இல்லாத மெரீனா கடற்கரை.
கடற்கரை சாலைகளை காவல்துறையினர் தடுப்புகளைக் கொண்டு மூடியதால் வெறிச்சோடிய கடற்கரை.
சென்னையின் முக்கியப் பொழுதுபோக்கிடமாகத் திகழும் மெரீனா கடற்கரை இன்றோ வெறிச்சோடியது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் அதிகளவில் கூடினால் கரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அரசு தடை விதிப்பு.
கரோனா அச்சம் தொடர்பாக 15,16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT