செய்திகள்
குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த தாமிரவருணி வெள்ளம் - புகைப்படங்கள்
13th Jan 2021 11:48 AM | உ.ச. சாய்வெங்கடேஷ்
1 / 13
தொடர் கனமழை காரணமாக நெல்லையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.2 / 13
அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.3 / 13
நெல்லையில் கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.4 / 13
வண்ணாரப்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன் கோயில் தெருக்களில் வெள்ளம்.5 / 13
150க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.6 / 13
தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.7 / 13
வெள்ள நீர் நடுவே குடையுடன் அமர்ந்திருக்கும் சிறுமி.8 / 13
வெள்ள நீர் புகுந்ததால் வெளியே வர முடியாமல் நிற்கும் குடியிருப்புவாசிகள்.9 / 13
நெல்லை குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீர்10 / 13
மக்களை மீட்கும் பணியில் மீட்டுப்படையினர்11 / 13
மக்களை மீட்கும் பணியில் மீட்டுப்படையினர்12 / 13
வெள்ளத்தினால் மூழ்கிய குறுக்குத்துறை முருகன் கோவில்.13 / 13
நெல்லை குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீர்.