செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்

DIN
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை மூர்க்கத்தனமாக தாக்கிய பாகன் வினில் குமார் மற்றும் உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை மூர்க்கத்தனமாக தாக்கிய பாகன் வினில் குமார் மற்றும் உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
யானையை, அதன் பாகன் மற்றும் உதவியாளர் சரமாரியாகத் தாக்கும் காட்சி.
வலி தாங்க முடியாமல் பிளிறும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.
சஸ்பெண்டான பாகன் வினில் குமார் மற்றும் சிவபிரசாத்.
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 26 யானைகள் பங்கேற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

SCROLL FOR NEXT