ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானையைத் தாக்கிய பாகன்கள் - புகைப்படங்கள்
DIN
ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை மூர்க்கத்தனமாக தாக்கிய பாகன் வினில் குமார் மற்றும் உதவி பாகன் சிவபிரசாத் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.யானையை, அதன் பாகன் மற்றும் உதவியாளர் சரமாரியாகத் தாக்கும் காட்சி.வலி தாங்க முடியாமல் பிளிறும் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.சஸ்பெண்டான பாகன் வினில் குமார் மற்றும் சிவபிரசாத்.ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா.கோவை மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் புத்துணர்வு நல்வாழ்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 26 யானைகள் பங்கேற்றன.