ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா வரிகளுடன் ஒளிரும் புர்ஜ் கலிபா கட்டடம் - படங்கள்
DIN
கரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் இந்த நெகிழ்ச்சியூட்டும் செயலை செய்துள்ளது.கலிபா பல்கலைக்கழகத்தின் முக்கிய கட்டடங்களில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஒளிரவைக்கப்பட்டது.இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிக்கும் விதமாக துபாயில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடி ஒளிரூட்டப்பட்டுள்ளது.இந்திய தேசிய கொடியின் படத்தை #ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா என்ற நம்பிக்கையான சொற்களுடன் ஒளிரச்செய்துள்ளது.#ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா என்ற நம்பிக்கையான சொற்களுடன் ஒளிரச்செய்த இந்த வாசகம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.