ஆசியாவின் மிகப்பெரிய துலீப் மலர்த்தோட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்த தோட்டம்.தால் ஏரியின் கரையோரம் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருக்கிறது.இந்த துலீப் மலர்த் தோட்டத்தில் ஆண்டு தோறும் மலர்க்கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.மலர்க்கண்காட்சியை லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பர்.பூத்துக் குலுங்கும் துலீப் மலர்கள்.