செய்திகள்

விசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்

PTI
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அழைப்பாணை அனுப்பியது.
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு  அழைப்பாணை அனுப்பியது.
அதற்காக மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தீபிகா படுகோனே இன்று முற்பகலில் வந்தார்.
பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, சாரா அலி கான் உள்ளிட்டோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருள் தடுப்புப் பிரிவு அழைப்பாணை அனுப்பியது
விசாரணையில் பங்கேற்பதற்காக கோவாவிலிருந்து மும்பைக்கு தனி விமானத்தில் வந்தார் தீபிகா படுகோனே.
இதே வழக்கில் தீபிகா படுகோனே மேலாளா் கரிஷ்மா பிரகாஷிடமும் என்சிபி விசாரணை நடத்துகிறது.
படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்த தீபிகா படுகோனே விசாரணைக்காக மும்பை வந்துள்ளார்.
கோவாவிலிருந்து கிளம்பும் முன்பு தீபிகா, சட்ட வல்லுநர்களுடன் இந்த வழக்கு பற்றி விவாதித்துள்ளதாக அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT