வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்
DIN
இரும்புச் சங்கிலியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தொிவிக்கும் வகையில் பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் தலையில் கல்லை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயி.வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய அமைப்பினர் போராட்டம்.பெங்களூருவில் நடைபெற்ற 'பாரத் பந்த்' நிகழ்வில், சாலையில் உருண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய விவசயிகள்.பெங்களூரில் நடைபெற்ற 'பாரத் பந்த்' நிகழ்வில் கலந்து கொண்ட விவசாயி.வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி-நொய்டா சாலையில் கோஷங்களை எழுப்பிய விவசாயிகள்.உத்தரப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் சாலையில் அமர்ந்து கொண்டு மத்திய அரசின் வேளாண் மசோதவை எதிர்த்து கோஷமிட்டனர்.சாலையில் நாற்று நட்டு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்.ராஞ்சியில் மத்திய அரசின் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐ (எம்) கட்சியினர்.கொல்கத்தாவில் விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தின் போது, வேளாண் சட்ட நகலை எரித்த டி.எம்.சி தலைவர்.ஜிராக்பூரில் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகையை ஏந்தியவாறு வந்த விவசாயி.நாடு தழுவிய போராட்டத்தில் கலந்து கொண்ட ஷிரோமணி அகாலிதள கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர்.விவசாயிகள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினரை காவல்துறையினர் தடுத்த போது...நொய்டாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயி.மும்பையில், வேளாண் மசோதாவை எதிர்த்து கோக்ஷங்களை எழுப்பிய இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு கட்சியினர்.