செய்திகள்

மெரினாவில் காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்வர், துணைமுதல்வர் மரியாதை - புகைப்படங்கள்

DIN
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் பன்வாரிலால். அருகில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் பன்வாரிலால். அருகில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் பன்வாரிலால். அருகில் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அருகில் ஆளுநர் பன்வாரிலால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.
மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்திய தலைவர்கள்.
மகாத்மா காந்தியின் பிறந்த பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை வண்ண மலர்களால் அலங்கரிப்பு.
சென்னை கிண்டியில் பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்த வந்த முதல்வர் மற்றும் துணை முதல்வர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT