ஊரடங்கை மீறியதால் வாகனங்கள் பறிமுதல் - புகைப்படங்கள்
DIN
சென்னை சாலைகளில் வழக்கமான போக்குவரத்திற்கு அனுமதியில்லை.முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னை முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் காண்காணிக்கப்படும்.வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட வாகனங்கள்.கட்டுப்பாடுகளை மீறுபவரகள் மீது நடவடிக்கை.சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது.