சென்னையில், உள்ள ஏரிகள் மற்றும் குளங்களை புனரமைக்க, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சமூக அக்கறையுள்ள வணிக பொது நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வில்லிவாக்கம் ஏரி தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படுவதால் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயந்து வருகிறது.