பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்கிய நிலையில் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசி வழங்கிய ஆசிரியர். புதிய தேர்வு முறைப்படி பொதுத்தேர்வை மாணவர்கள் முதன்முறையாக 100 மதிப்பெண்களுக்கு எழுத உள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.