போதிய மழைப்பொழிவு இல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் காவிரி உபரி நீரைக் கொண்டுவந்த சிறப்பு தண்ணீர் ரயில்.