ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ள வகையில், 2019ம் ஆண்டின் முதல் கூட்டம் தொடங்கியது. கவர்னர் உரையைத் தொடங்கிய சில நிமிடங்களில், கவர்னர் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.