நிகழ்வுகள்

ஸ்ரீநகரில் தொடர் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

DIN
சாலை தொடங்கி பெரும்பாலான திறந்தவெளி பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் இந்த பனிப்பொழிவு காரணமாக வெண்ணிற போர்வை போர்த்தி உள்ளதை போல உள்ளது.
சாலை தொடங்கி பெரும்பாலான திறந்தவெளி பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் இந்த பனிப்பொழிவு காரணமாக வெண்ணிற போர்வை போர்த்தி உள்ளதை போல உள்ளது.
தொடர் பனிப்பொழிவால் ஸ்ரீநகரில் எங்கும் பனி எதிலும் பனி என்ற நிலையில், வெள்ளை பனி போர்வை போர்த்திய மரங்கள்.
கடும் பனிப்பொழிவு மத்தியிலும் தெருவில் அமைதியாக உட்காந்திருக்கும் ஒரு நாய்.
கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்ட லாரிகள்.
சாலைகளில் படர்ந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றி போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை விரைவாக செய்யும் ஊழியர்கள்.
பனிப்பொழிவுக்கு மத்தியிலும் நடந்து செல்லும் உள்ளூர் வாசிகள்.
பனிப்பொழிவுக்கு மத்தியிலும் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்து செல்லும் ஆம்புலன்ஸ்.
எங்கும் பனி, எதிலும் பனி என்று வெண்பனி மூடி ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீநகர்.
பனி மூடிய ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மோப்ப நாயுடன் வாகனங்களை சோதனை செய்யும் பாதுகாப்பு வீரர்கள்.
தால் ஏரியின் கரையில் நங்கூரமிடப்பட்ட படகுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT