வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.
2 / 13
போட்டியின் போது சீறிப்பாயந்த ஒரு காளையை வீரத்தோடு அடக்கும் மாடுபிடி வீரர்கள்.
ADVERTISEMENT
3 / 13
நீண்ட நேரம் துள்ளிக் குதித்து காளை சட்டென்று மாடுபிடி வீரர்களை கீழே தள்ளிவிட்டு பறந்தது.
4 / 13
காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள்.
ADVERTISEMENT
5 / 13
விழாவில் சிறப்பாக விளையாடும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், அதனை மடக்கிப்பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.
6 / 13
மிகுந்த வீரத்தோடு காளையை பிடிக்கும் மாடுபிடி வீரர்கள்.
ADVERTISEMENT
7 / 13
மாடுபிடி வீரரை கீழே தள்ளிவிட்டு பறந்த காளை.
8 / 13
ஜல்லிக்கட்டு விழாவில் 335 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
9 / 13
விழாவில் சிறப்பாக விளையாடும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், அதனை மடக்கிப்பிடித்து அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள், கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், சைக்கிள் என பல பரிசுகள் வழங்கப்பட்டன.
10 / 13
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது.
11 / 13
19 காளைகளை அடக்கிய மணி என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். இவருக்கு பைக் பரிசளிக்கப்பட்டது.
12 / 13
15 காளைகளை அடக்கிய ராஜா மூன்றாம் பரிசை தட்டி சென்றார்.
13 / 13
சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளை தேர்வு செய்யப்பட்டது.