ஜப்பான்-இந்தியா கடல்சார் கூட்டு பயிற்சி 2022 (ஜிமெக்ஸ்) வங்க கடல் பகுதியில் தத்ரூபமாக நடைபெற்றது.வங்கக் கடல் பகுதியில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்ட இரு நாட்டு வீரர்கள்.இந்திய கடற்படை மற்றும் ஜப்பான் கடல்சார் பாதுகாப்பு படை இடையே நடைபெற்ற 6-வது இருதரப்பு பயிற்சி இதுவாகும்.வங்காள விரிகுடாவில் நடைபெற்ற ஜிமெக்ஸ் 2022 கூட்டு பயிற்சி.ஜிமெக்ஸ்-22 பயிற்சியால், இருநாட்டு கடற்படைகள் இடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்க வழிவகுக்கும்.இரு நாட்டு ராணுவத்தின் சிறப்பு படைகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.