சிறையில் இருந்து விடுதலையான நளினி, முருகன், சாந்தன் - புகைப்படங்கள்
DIN
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக வேலூர் சிறையில் விடுதலையான நளினி.விடுதலை தொடர்பான நடைமுறைகளை முடிந்த பிறகு, விடுதலையான நளினி.வேலூர் சிறையில் இருந்து விடுதலையானார் நளினி.30 ஆண்டுகளுக்கு மேலான சிறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு வெளியே வந்த நளினி.ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து விடுதலை செய்யப்பட்டனர்.செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.செய்தியாளர்கள் சந்திப்பில் நளினி.