நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் 'நீட் நுழைவுத் தேர்வு' நடைபெற்றது - புகைப்படங்கள்
17th Jul 2022 09:25 PM
ADVERTISEMENT
1 / 40
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்து.
2 / 40
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களுடைய நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்து.
ADVERTISEMENT
3 / 40
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
4 / 40
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு குறைந்தபட்சம் இரண்டு நகல்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ADVERTISEMENT
5 / 40
சமீபத்தில் எடுத்த புகைப்படத்தின் கலர் நகல் ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 / 40
சமீபத்தில் எடுத்த புகைப்படத்தின் கலர் நகல் ஹால் டிக்கெட்டில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
7 / 40
ஹால் டிக்கெட் 2-ஆம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் புகைப்படம், கையெழுத்து ஆகியவை முதல் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒன்றாக இருக்க வேண்டும்.
8 / 40
ஹால் டிக்கெட் 2-ஆம் பக்கத்தில் ஒட்டப்பட்டு இருக்கும் புகைப்படம், கையெழுத்து ஆகியவை முதல் பக்கத்தில் உள்ள புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் ஒன்றாக இருக்க வேண்டும்.
9 / 40
ஹால் டிக்கெட் இரண்டாம் பக்கத்தில் ஒட்டப்பட்ட புகைப்படத்துடன் மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்து.
10 / 40
ஹால் டிக்கெட் இரண்டாம் பக்கத்தில் ஒட்டப்பட்ட புகைப்படத்துடன் மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்து.
11 / 40
மாணவர்களின் கையெழுத்து புகைப்படத்தின் மீது இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.
12 / 40
மாணவர்களின் கையெழுத்து புகைப்படத்தின் மீது இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்.
13 / 40
பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும் என மாணவர்களிடம் அறிவுறுத்தல்.
14 / 40
பெற்றோரின் கையெழுத்து ஹால் டிக்கெட்டில் உரிய இடத்தில் இருக்க வேண்டும் என மாணவர்களிடம் அறிவுறுத்தல்.
15 / 40
செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்து.
16 / 40
செல்போன்களில் உள்ள அடையாள அட்டை நகல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று மாணவர்களிடம் அறிவுறுத்தப்பட்து.
17 / 40
தேர்வு முடித்த பிறகு, தேர்வு தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு மாணவர்கள் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்து.
18 / 40
தேர்வு முடித்த பிறகு, தேர்வு தாளை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு மாணவர்கள் வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்து.
19 / 40
கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் மாணவர்கள் வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தல்.
20 / 40
கண்காணிப்பாளர் அனுமதி இல்லாமல் மாணவர்கள் வெளியே செல்லக் கூடாது என அறிவுறுத்தல்.
21 / 40
தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என்று இரண்டு முறை படிவத்தில் நேரம் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தல்.
22 / 40
தேர்வு எழுதும் முன், எழுதி முடித்த பின் என்று இரண்டு முறை படிவத்தில் நேரம் குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தல்.
23 / 40
இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் சமர்ப்பிக்கவில்லை என்று கருதப்படும் என மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
24 / 40
இரண்டாவது முறை கையெழுத்திடாவிட்டால் விடைத்தாள் சமர்ப்பிக்கவில்லை என்று கருதப்படும் என மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
25 / 40
மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும் என தெரிவிப்பு.
26 / 40
மாணவர்களின் வருகைப் பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படும் என தெரிவிப்பு.
27 / 40
மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் உள்ளிட்டவை கொண்டு வரக்கூடாது.
28 / 40
மாணவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள், செல்போன் உள்ளிட்டவை கொண்டு வரக்கூடாது.
29 / 40
மாணவர்களிடம் ஹால் டிக்கெட் உள்ளிட்டவை சோதனை செய்த பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
30 / 40
மாணவர்களிடம் ஹால் டிக்கெட் உள்ளிட்டவை சோதனை செய்த பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
31 / 40
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
32 / 40
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
33 / 40
நீட் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களில் தீரண்ட மாணவர்கள்.
34 / 40
நீட் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களில் தீரண்ட மாணவர்கள்.
35 / 40
தேர்வு மையத்தில் அனைத்து வகை ஆபரணங்கள் தடை செய்யப்பட்டது.
36 / 40
தேர்வு மையத்தில் அனைத்து வகை ஆபரணங்கள் தடை செய்யப்பட்டது.
37 / 40
தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
38 / 40
தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
39 / 40
நீட் தேர்வு நாடு முழுவதும் 546 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெற்றது.
40 / 40
நீட் தேர்வு நாடு முழுவதும் 546 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடைபெற்றது.